பதுளை

பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான ஆர்ப்பாட்டம்

அரசு அதிகாரிகள், அரச சேவையாளர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் உறுப்பினர்கள் இன்று (17) பதுளை மாவட்ட செயலகம் முன்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.