இது தொடர்பாகத் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இரயில்வே சேவை என்பது மத்திய அரசின் நேரடிப் பொறுப்பு என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் உருவச்சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அதன் கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு அரசு அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.
காவல்துறை தரப்பு விளக்கத்தின்படி, நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி ஒன்றரை மாதங்களாக போராடியதாக தவெக நிர்வாகிகள் கூறியது தவறானது. பிப்ரவரி 6-ஆம் தேதிதான் முதல் மனு அளிக்கப்பட்டதாகவும், பின்னர் பிப்ரவரி 18-ஆம் தேதி திருத்தப்பட்ட மனு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1983 ஆம் ஆண்டு முதல், இலங்கையில் ஏற்பட்ட இன மோதல்களிலிருந்து தப்பி வந்தவர்களுக்கு, அடுத்தடுத்த தமிழக அரசுகள் மத்திய அரசின் ஒப்புதலுடன் தங்குமிடம், கல்வி மற்றும் சுகாதார வசதிகளை வழங்கி வந்துள்ளன
தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்பது நாம் தமிழர் கட்சியின் நீண்டகாலக் கோரிக்கை எனத் தெரிவித்த சீமான், அதுவரை டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 27,000 ஊழியர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி தொடங்கி ஐந்து ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், போதைப்பொருள் பிரச்சினை அதிகரித்துள்ளதாகவும், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மகா சிவராத்திரி மற்றும் தொடர்ந்து வரும் வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பயணிகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் நலச்சங்கத்தின் ஏற்பாட்டில் சென்னை வள்ளூவர் கோட்டம் அருகே இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது.