மலையகம் செய்திகள் | Malayagam News

அண்மைச் செய்திகள்

ஹட்டன் டிக்கோயா வயோதிப தம்பதி கொலை: சந்தேகநபருக்கு விளக்கமறியல் – நகைகள், ஆயுதங்கள் மீட்பு

ஹட்டன் – டிக்கோயா வயோதிப தம்பதி கொலை வழக்கின் சந்தேகநபர் `செல்லையா மனோஜ்' ஜூன் 2 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். கொள்ளைய

15 days ago | ஹட்டன்

டிக்கோயா இரட்டைக் கொலை: பதுங்கியிருந்த முக்கிய சந்தேகநபர் சிக்கினார்

டிக்கோயா வர்த்தக நிலைய இரட்டைக் கொலை வழக்கின் பிரதான சந்தேகநபர் பொகவந்தலாவை – பெற்றசோ பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் அதி

16 days ago | ஹட்டன்

தொடரும் சீரற்ற வானிலை: கேகாலை மாவட்டத்தில் 6 பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட கல்வி வலயத்திற்குட்பட்ட 6 பாடசாலைகள் இன்று (22) மூட

17 days ago | கேகாலை

ஹட்டன் டிக்கோயாவில் வயதான தம்பதி படுகொலை – கொள்ளை நோக்கமே காரணமென சந்தேகம்

ஹட்டன் டிக்கோயா பகுதியில் தனியாக வாழ்ந்த 82 வயதுத் தம்பதியினர் கூரிய ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். கொள்ளைக்கு வ

17 days ago | ஹட்டன்

ஹட்டன் டிக்கோயா வயோதிப தம்பதி கொலை: சந்தேகநபருக்கு விளக்கமறியல் – நகைகள், ஆயுதங்கள் மீட்பு

ஹட்டன் – டிக்கோயா வயோதிப தம்பதி கொலை வழக்கின் சந்தேகநபர் `செல்லையா மனோஜ்' ஜூன் 2 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். கொள்ளைய

15 days ago | ஹட்டன்

டிக்கோயா இரட்டைக் கொலை: பதுங்கியிருந்த முக்கிய சந்தேகநபர் சிக்கினார்

டிக்கோயா வர்த்தக நிலைய இரட்டைக் கொலை வழக்கின் பிரதான சந்தேகநபர் பொகவந்தலாவை – பெற்றசோ பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் அதி

16 days ago | ஹட்டன்

ஹட்டன் டிக்கோயாவில் வயதான தம்பதி படுகொலை – கொள்ளை நோக்கமே காரணமென சந்தேகம்

ஹட்டன் டிக்கோயா பகுதியில் தனியாக வாழ்ந்த 82 வயதுத் தம்பதியினர் கூரிய ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். கொள்ளைக்கு வ

17 days ago | ஹட்டன்

ஹட்டன் வலயப் பாடசாலை விடுமுறைக்கு மத்தியில் வெளியான மற்றுமொரு அறிவிப்பு

நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் இன்று விடுமுறை அறி

24 days ago | ஹட்டன்

நுவரெலியாவில் 6 மாதங்களாக கூடாரங்களில் தவிக்கும் 23 குடும்பங்கள்: அதிகாரிகள் மிரட்டுவதாக குற்றச்சாட்டு

நுவரெலியா ஹக்கலை பகுதியில் மண்சரிவால் வீடுகளை இழந்த 23 தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் கடந்த ஆறு மாதங்களாக தற்காலிக கூடாரங்க

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் வழிபாடு

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் நுவரெலியாவில் உள்ள சீதா அம்மன் ஆலயத்திலும் அனுமன் கோயிலிலும் வழிபாடு செய்தார். இந

கொத்மலை வேன் விபத்து: 120 அடி பள்ளத்திலிருந்து குடும்பத்தை மீட்ட 12 வயது சிறுவனின் வீரச்செயல்

நுவரெலியா - கொத்மலை வீதியில் 120 அடி பள்ளத்தில் வேன் வீழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், காயங்களுடன் துணிச்சலாக மேலே ஏறி வந

டயகமவில் முச்சக்கரவண்டி 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து: நால்வர் படுகாயம்!

டயகம நகரிலிருந்து வெஸ்ட் டயகம நட்போன் தோட்டத்திற்குச் செல்லும் பிரதான வீதியில் நேற்று (22) இரவு 9 மணியளவில் இந்த விபத்து நே

கொட்டும் மழையிலும் கொட்டிய குளவிகள்: 5 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி

பொகவந்தலாவ கெக்கஸ்வோல் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் மீது குளவி தாக்குதல் நடத்தப்பட்டு

பொகவந்தலாவை பேருந்து விபத்தில் 34 மாணவர்கள் காயம்!

இலங்கையின் பொகவந்தலாவை, பலாங்கொடை வீதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து இயந்திரக் கோளாறால் விபத்துக்குள்ளானது.

கடும் மழையால் மவுசாக்கலை, காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு

மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையால் மவுசாக்கலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர

பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான ஆர்ப்பாட்டம்

அரசு அதிகாரிகள், அரச சேவையாளர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் உறுப்பினர்கள் இன்று (17) பதுளை மாவட்ட செயலகம் முன்பாக அமைதியா

4 months ago | பதுளை

கண்டியில் பாடசாலை வளாகத்தில் விபத்து: வாகனம் மோதியதில் 7 வயது மாணவன் பலி

கண்டி, மஹியாவ பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 7 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரி

3 months ago | கண்டி

கம்பளையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட சர்வதேச நாணய நிதி அதிகாரி கிறிஸ்டலினா ஜோர்ஜீவா

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, கம்பளைக்கு விஜயம் செய்து டிட்வா புயலால் ஏற்பட்ட

4 months ago | கண்டி

தொடரும் சீரற்ற வானிலை: கேகாலை மாவட்டத்தில் 6 பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட கல்வி வலயத்திற்குட்பட்ட 6 பாடசாலைகள் இன்று (22) மூட

17 days ago | கேகாலை

சென்னை மின்சார இரயில் ரத்து: "மத்திய இரயில்வே அமைச்சரின் அலட்சியமே காரணம்" - எம்.பி. மாணிக்கம் தாகூர் காட்டம்

இது தொடர்பாகத் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இரயில்வே சேவை என்பது மத்திய அரசின் நேரடிப் பொறுப்பு என்பதைச் சுட்

ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள்: அரசு மரியாதை நிகழ்வைப் புறக்கணித்தார்களா அமைச்சர்கள்?

சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் உருவச்சிலை மலர்களால் அலங்கரிக்கப்

தவெக கூட்டத்தில் விதிமுறை மீறல்? வேலூர் மாவட்ட காவல்துறை அதிரடி விளக்கம் - "ஒன்றரை மாத போராட்டம் என்பது பொய்"

காவல்துறை தரப்பு விளக்கத்தின்படி, நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி ஒன்றரை மாதங்களாக போராடியதாக தவெக நிர்வாகிகள் கூறியது தவறானது. ப

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை: பிரதமருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்

1983 ஆம் ஆண்டு முதல், இலங்கையில் ஏற்பட்ட இன மோதல்களிலிருந்து தப்பி வந்தவர்களுக்கு, அடுத்தடுத்த தமிழக அரசுகள் மத்திய அரசின்

கருணாநிதி குடும்பத்தில் இருந்து த.வெ.க.வில் இணையும் பெண் பிரபலம் – கயல்விழி அரசியல் பிரவேசம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேத்தியும், மு.க. அழகிரியின் மகளுமான கயல்விழி, தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.)

ஆறாம் தலைமுறை வரை இந்திய வம்சாவளி மக்களுக்கான குடியுரிமை அட்டை; இந்திய துணை ஜனாதிபதி

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கு 'இந்திய வம்சாவளி மக்களுக்கான குடியுரிமை அட்டை (ஓ.சி.ஐ)'திட்டத்தை ஆறாம் த

மலையகக் கட்சித் தலைவர்கள், இந்திய துணை ஜனாதிபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனுக்கு மலையக தமிழ்க் கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு 1

இந்திய துணை ஜனாதிபதியிடம் 12 கோரிக்கைகளை முன்வைத்து இ.தொ.கா. மகஜர் 

இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வு மற்றும் மலைய மக்களின் வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட 12கோரிக்கைளை முன்வைத்து இலங்கைத் தொழ

ஆறாம் தலைமுறை வரை இந்திய வம்சாவளி மக்களுக்கான குடியுரிமை அட்டை; இந்திய துணை ஜனாதிபதி

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கு 'இந்திய வம்சாவளி மக்களுக்கான குடியுரிமை அட்டை (ஓ.சி.ஐ)'திட்டத்தை ஆறாம் த

மலையகக் கட்சித் தலைவர்கள், இந்திய துணை ஜனாதிபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனுக்கு மலையக தமிழ்க் கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு 1

இந்திய துணை ஜனாதிபதியிடம் 12 கோரிக்கைகளை முன்வைத்து இ.தொ.கா. மகஜர் 

இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வு மற்றும் மலைய மக்களின் வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட 12கோரிக்கைளை முன்வைத்து இலங்கைத் தொழ

கருணாநிதி குடும்பத்தில் இருந்து த.வெ.க.வில் இணையும் பெண் பிரபலம் – கயல்விழி அரசியல் பிரவேசம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேத்தியும், மு.க. அழகிரியின் மகளுமான கயல்விழி, தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.)

'NDA கூட்டணியில் ஆட்சிப் பங்கு கேள்வியே இல்லை' – எடப்பாடி பழனிசாமி விளக்கம்

அவரின் இந்த கருத்து, கூட்டணி ஆட்சியில் அதிகாரப் பங்கீடு தொடர்பான அரசியல் விவாதங்களுக்கு பதிலளிப்பதாகக் கருதப்படுகிறது.

ஆட்சியில் பங்கு விவகாரம்: இறுதி முடிவை தலைமை எடுக்கும் – செல்வப்பெருந்தகை

கூட்டணிக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றை இரு கட்சிகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளும் என்றும

ஒற்றை இலக்க சீட் மட்டுமே? திமுக–அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி கணக்குப் போர்

வரவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேமுதிகவுடன் திமுகவும் அதிமுகவும் திரைமறைவு பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளி