மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேத்தியும், மு.க. அழகிரியின் மகளுமான கயல்விழி, தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கு 'இந்திய வம்சாவளி மக்களுக்கான குடியுரிமை அட்டை (ஓ.சி.ஐ)'திட்டத்தை ஆறாம் தலைமுறை வரை நீட்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனுக்கு மலையக தமிழ்க் கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு 19-04-2026 அன்று கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றிருந்தது.
இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வு மற்றும் மலைய மக்களின் வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட 12கோரிக்கைளை முன்வைத்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனிடத்தில் மகஜரொன்றைக் கைளித்துள்ளார்.
அவரின் இந்த கருத்து, கூட்டணி ஆட்சியில் அதிகாரப் பங்கீடு தொடர்பான அரசியல் விவாதங்களுக்கு பதிலளிப்பதாகக் கருதப்படுகிறது.
கூட்டணிக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றை இரு கட்சிகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளும் என்றும், கூட்டணி உறவு உறுதியாக தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வரவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேமுதிகவுடன் திமுகவும் அதிமுகவும் திரைமறைவு பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்டாலின் மகளிர் படை வீடு வீடாக சென்று பரப்புரை செய்ய உள்ளதாகவும், மாவட்டச் செயலர்கள் மட்டுமல்லாமல் அடிப்படை நிலைத் தொண்டர்களின் பங்களிப்பே வெற்றியை தீர்மானிக்கும் என்றும் கூறினார்.