கண்டி, மஹியாவ பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 7 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, கம்பளைக்கு விஜயம் செய்து டிட்வா புயலால் ஏற்பட்ட சேதங்களை நேரில் பார்வையிட்டார்.