Tag: temporary tents Sri Lanka

நுவரெலியாவில் 6 மாதங்களாக கூடாரங்களில் தவிக்கும் 23 குடும்பங்கள்: அதிகாரிகள் மிரட்டுவதாக குற்றச்சாட்டு

நுவரெலியா ஹக்கலை பகுதியில் மண்சரிவால் வீடுகளை இழந்த 23 தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் கடந்த ஆறு மாதங்களாக தற்காலிக கூடாரங்களில் கடும் அவலநிலையில வாழ்ந்து வருகின்றனர். அதிகாரிகள் மிரட்டுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.