Tag: மஸ்கெலியா வைத்தியசாலை

பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம் – மூவர் வைத்தியசாலையில்!

தோட்ட முகாமையாளர் திருப்திகரமான பதிலை வழங்க முடியாததால் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்றதுடன், அது பின்னர் உண்ணாவிரத போராட்டமாக மாற்றப்பட்டுள்ளது.