காவல்துறை தரப்பு விளக்கத்தின்படி, நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி ஒன்றரை மாதங்களாக போராடியதாக தவெக நிர்வாகிகள் கூறியது தவறானது. பிப்ரவரி 6-ஆம் தேதிதான் முதல் மனு அளிக்கப்பட்டதாகவும், பின்னர் பிப்ரவரி 18-ஆம் தேதி திருத்தப்பட்ட மனு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.