அவரின் இந்த கருத்து, கூட்டணி ஆட்சியில் அதிகாரப் பங்கீடு தொடர்பான அரசியல் விவாதங்களுக்கு பதிலளிப்பதாகக் கருதப்படுகிறது.
வரவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேமுதிகவுடன் திமுகவும் அதிமுகவும் திரைமறைவு பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.