நுவரெலியா ஹக்கலை பகுதியில் மண்சரிவால் வீடுகளை இழந்த 23 தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் கடந்த ஆறு மாதங்களாக தற்காலிக கூடாரங்களில் கடும் அவலநிலையில வாழ்ந்து வருகின்றனர். அதிகாரிகள் மிரட்டுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
டயகம நகரிலிருந்து வெஸ்ட் டயகம நட்போன் தோட்டத்திற்குச் செல்லும் பிரதான வீதியில் நேற்று (22) இரவு 9 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.