தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்பது நாம் தமிழர் கட்சியின் நீண்டகாலக் கோரிக்கை எனத் தெரிவித்த சீமான், அதுவரை டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 27,000 ஊழியர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் நலச்சங்கத்தின் ஏற்பாட்டில் சென்னை வள்ளூவர் கோட்டம் அருகே இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது.