நுவரெலியா
மலையகத் தொழிலாளர்களை தேயிலைத் தோட்டத்திற்கே சென்று சந்தித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க
மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளர்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.