சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் உருவச்சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அதன் கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு அரசு அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.
அவரின் இந்த கருத்து, கூட்டணி ஆட்சியில் அதிகாரப் பங்கீடு தொடர்பான அரசியல் விவாதங்களுக்கு பதிலளிப்பதாகக் கருதப்படுகிறது.
வரவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேமுதிகவுடன் திமுகவும் அதிமுகவும் திரைமறைவு பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.