அவரின் இந்த கருத்து, கூட்டணி ஆட்சியில் அதிகாரப் பங்கீடு தொடர்பான அரசியல் விவாதங்களுக்கு பதிலளிப்பதாகக் கருதப்படுகிறது.
கூட்டணிக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றை இரு கட்சிகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளும் என்றும், கூட்டணி உறவு உறுதியாக தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி தொடங்கி ஐந்து ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், போதைப்பொருள் பிரச்சினை அதிகரித்துள்ளதாகவும், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.