Tag: நீதிமன்ற உத்தரவு

ஹட்டன் டிக்கோயா வயோதிப தம்பதி கொலை: சந்தேகநபருக்கு விளக்கமறியல் – நகைகள், ஆயுதங்கள் மீட்பு

ஹட்டன் – டிக்கோயா வயோதிப தம்பதி கொலை வழக்கின் சந்தேகநபர் `செல்லையா மனோஜ்' ஜூன் 2 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். கொள்ளையடிக்கப்பட்ட 18 பவுண் தங்க நகைகள் மற்றும் கொலை ஆயுதங்கள் மீட்கப்பட்டன.