Tag: தோட்ட தொழிலாளர்கள்

கொட்டும் மழையிலும் கொட்டிய குளவிகள்: 5 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி

பொகவந்தலாவ கெக்கஸ்வோல் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் மீது குளவி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் காயமடைந்த 5 பெண்கள் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம் – மூவர் வைத்தியசாலையில்!

தோட்ட முகாமையாளர் திருப்திகரமான பதிலை வழங்க முடியாததால் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்றதுடன், அது பின்னர் உண்ணாவிரத போராட்டமாக மாற்றப்பட்டுள்ளது.