மாத்தளை நகரப்பகுதிகளில் வாழும் குரங்குகள் குடியிருப்பாளர்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தி வருவதால் அவற்றை பாதுகாப்பாக பிடித்து இந்த மையத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
தோட்ட முகாமையாளர் திருப்திகரமான பதிலை வழங்க முடியாததால் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்றதுடன், அது பின்னர் உண்ணாவிரத போராட்டமாக மாற்றப்பட்டுள்ளது.
மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளர்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.